
- Publisher: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர். தொலைபேசி 91 94866 41586
- Available in: Print
- ISBN: 978-81-943860-0-1
குமார் எனும் பெயிண்டர் இளைஞன். முழுநேரக் குடிகாரனான அவன் இறந்து போன தனது தந்தையின் உடலைத் தேடிச் செல்லும் பயணமே நாவல். அவனின் தந்தை ஒரு மார்க்சிய-லெனினிய போராளி. மக்கö பாடகரும் கூட. அரசை எதிர்த்துப் பாடியதற்காக காவல்துறையால் அடித்துச் கொல்லப்படுகிறார். நாவலின் மையப் பகுதியில் தேவகோட்டை, மணலூர் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் பற்றியும், களப்பலியான இடதுசாரித் தோழர்களின் வரலாறும் இடம் பெற்றிருக்கிறத.